top of page
John Britto
Parisutham
Search


John B. Parisutham
Dec 30, 20212 min read
கதை 8 - தாளில் நெருப்பும் காற்றும்
ஓர் ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ராஜகோபால். அவருக்கு மனோகரன் என்ற மகன் இருந்தான். மனோகரன் சிறுவனாக இருந்த போதே, ராஜகோபால்...
240


John B. Parisutham
Dec 30, 20211 min read
கதை 7 - வெட்டுக்கிளியும் எறும்பும்
ஓர் ஊரில் வசந்த காலம். ஒரு வெட்டுக்கிளி ஆடிப்பாடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக எறும்பு ஒன்று உணவை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாகப் போனது....
210
John B. Parisutham
Jan 2, 20214 min read
கதை 6 - காசும் மரியாதையும்
‘தம்பி கூத்தபிரான், அம்மாவுக்கு மருந்து குடுத்திட்டியா?’ அண்ணன் இரும்பொறை தென்னை மரத்திலிருந்து இறங்கியபடியே கேட்டான். ‘அண்ணா!...
220
John B. Parisutham
Jan 2, 20212 min read
கதை 5 - பாண்டியன் கற்றுக்கொண்ட வெற்றிப்பாடம்
‘பாண்டியா! ஞாபகம் இருக்கா? பொங்கல் விழா வருது. நீ ஆயத்தமா இருக்கியா?’ பாண்டியனின் பாட்டி கேட்டாள். பாட்டிக்கு கால் அமுக்கி விட்டுக்...
80
John B. Parisutham
Jan 2, 20212 min read
கதை 4 - அரசர் ஓவியம்
ஓர் ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தன்னை ஓர் ஓவியமாக வரைந்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஊரில் குமரேசன் என்ற ஓவியன் இருந்தான்....
130
John B. Parisutham
Jan 2, 20211 min read
கதை 3 - மூங்கில் கூடும் மேலோகமும்
ஓர் ஊர்ல ஒரு ஞானி இருந்தாரு. அவர்ட்ட பல சீடர்கள் இருந்தாங்க. ஞானி சொல்றது வேதவாக்கு’ன்னு நம்புனாங்க. அதில் ஒரு சீடருக்கு மிருகங்களை...
80
John B. Parisutham
Jan 2, 20212 min read
கதை 2 - எதை எடுப்பது?
ஓர் ஊர்ல ஓர் அப்பா அம்மாவுக்கு இரண்டு மகன்கள் இருந்தாங்க. இளங்கோவன் தம்பி. தென்னவன் அண்ணன். ஒரு நாள் அப்பா ரெண்டு பேரையும் அழைத்து, ‘...
100

John B. Parisutham
Jan 2, 20212 min read
கதை 1 - இளவரசருக்கானப் போட்டி
ஒரு நாட்டுல ஒரு ராஜா இருந்தார். அவருக்குப் பிள்ளைகளே இல்லை. அடுத்த ராஜாவாக வாரிசு வேணுமே! நாடு முழுக்கத் தண்டோராப் போட்டார்கள். ‘ டும்!...
250
bottom of page